உள்நாடு

எரிவாயு விவகாரம் : ஆராய நாளை விசேட ஆலோசனைக் குழு கூடுகிறது

(UTV | கொழும்பு) – சமையல் எரிவாயு தொடர்பான பிரச்சினையை ஆராய்வதற்கு நாளை (01) காலை 9 மணிக்கு விசேட ஆலோசனைக் குழு கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று(30) அவர் இதனை அறிவித்தார்.

   

Related posts

மின்சார சபை ஊழியர் சங்கத்தின் விசேட அறிவிப்பு

editor

CEYPETCO எரிபொருள் விலைகளும் அதிகரிக்கும்

மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதற்கான புதிய சுற்றுநிருபம்!

editor