உள்நாடு

எரிபொருள் விலையும் அதிகரிக்கும்

(UTV | கொழும்பு) –  அமைச்சரவையில் இருந்து தீர்வு இல்லையென்றால் எரிபொருள் விலையை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

இதேவேளை, பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு 70 பில்லியன் ரூபாய் நாட்டம் தொடர்வதால் எதிர்வரும் நாட்களில் எரிப்பொருள் விலையும் உயர்வடையலாம் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வெருகல் புன்னையடி இழுவைப் பாதை ஆபத்தான நிலை – பாலம் அமைக்க அவசர கோரிக்கை

editor

லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு

editor

சகல பாடசாலைகளும் திங்கள் முதல் வழமைக்கு