உள்நாடுவணிகம்

எரிபொருள் விலைகளில் மாற்றம் இல்லை

(UTV | கொழும்பு) – எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படாது என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்..

எரிபொருள் விலையை குறைத்தால் அதன் அனுகூலம் ஒருசிலருக்கே என குறிப்பிட்ட அவர், மாறாக விலையை குறைக்காமல், பெறப்படும் குறித்த இலாபம் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்ய பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உலக அளவில் டீசல், பெற்றோலின் விலைகளில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசியல் பழிவாங்கல்கள் – முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் நீடிப்பு

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் கைது [PHOTOS]

சுகாதார குடியேற்றக் கொள்கைகளைத் தயாரிக்க மாலைத்தீவின் ஒரு குழு நாட்டுக்கு