வணிகம்

எரிபொருள் விநியோகத்தின் போது மோசடிகள்

(UTV|COLOMBO) – சட்டவிரோதமான முறையிலான எரிபொருள் விநியோகங்கள் மற்றும் விநியோகத்தின்போது கையாளப்படும் மோசடிகள் தொடர்பில் தனக்கு தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் முறைப்பாடுகள் தமக்கு தொடர்ந்தும் கிடைக்கப் பெறுவதாக மின்வாரிய மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, மற்றும் இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) ஊழியர்கள் குழு இது தொடர்பில் முறைப்பாடுகளை வழங்கியுள்ளது.

Related posts

Oracle Cloud அப்ளிகேஷன் ஊடாக MillenniumIT ESP க்கு வலுவூட்டல்

களனி புதிய பாலத்திற்கான நிர்மாணப்பணிகள் 50 வீதம் பூர்த்தி

தேங்காய் எண்ணெய்க்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு