சூடான செய்திகள் 1

எரிபொருள் ரயில் சிராவஸ்திபுர பகுதியில் தடம்புரண்டு விபத்து

(UTV|COLOMBO) எரிபொருட்களுடன் சென்ற ரயில் அநுராதபுரம் நோக்கிச் சென்றபோது இன்று அதிகாலை சிராவஸ்திபுர பகுதியில் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி மாற்றும் ஐ.தே. முன்னணி பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு இன்று(02)

விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்!