உள்நாடுசூடான செய்திகள் 1

எரிபொருள் தடையின்றி கிடைக்கும் – மஹிந்த அமரவீர

(UTVNEWS | COLOMBO) –எரிபொருளை தடையின்றி தொடர்ச்சியான பொதுமக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் அரசு சிறந்த பொறிமுறையை கையாள்வதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட நிவாரண உதவிகளை வழங்குவது தொடர்பாக நேற்று இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கருத்தில் கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

Related posts

சட்டத்துறையில் பெருத்த இடைவெளி – ஷிப்லி அஸீஸின் மறைவு குறித்து அமைச்சர் ரிஷாட் அனுதாபம்…

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்

editor

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு – கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு

editor