உள்நாடு

எரிபொருள் கோரி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஜனாதிபதி

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின்னர் நாடு பூராகவும் எரிபொருள் விநியோகத்தை தொடர்வதற்கு அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் எரிபொருளின் தேவை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் புதனன்று இறுதித் தீர்மானம்

அனைத்து நீதிமன்ற கட்டமைப்புகளும் டிஜிட்டல் மயம்

ஒப்பந்தத்தில் லிட்ரோ கைச்சாத்து