உள்நாடு

எரிபொருள் கொள்வனவுக்கு இந்தியாவிடம் கடன்

(UTV | கொழும்பு) – எரிபொருள் வாங்குவதற்காக இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர் கடன் வாங்க அரசு முடிவு செய்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தலையீட்டில் விரைவில் கடன்கள் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடனைப் பெறுவதற்கான ஒப்பந்தம் எரிசக்தி அமைச்சகம் மற்றும் இந்திய எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர்களால் கையெழுத்திடப்பட உள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கனடா வாழ் இலங்கை உறவுகளுக்கு UMSC விளையாட்டுக்கழகத்தின் அறிவிப்பு!

பாதுகாப்பு வாகனங்களை திருப்பி கேட்ட முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த, மைத்திரி – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே கைது

editor