உள்நாடு

எரிபொருள் கொள்வனவிற்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு இந்தியா சற்றுமுன்னர் அனுமதி வழங்கியிருந்ததாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்திருந்தார்.

Related posts

வவுனியா சாலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்!

கசினோ தொழிற்துறையை நெறிப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்