உள்நாடு

எரிபொருள் கொள்வனவிற்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு இந்தியா சற்றுமுன்னர் அனுமதி வழங்கியிருந்ததாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்திருந்தார்.

Related posts

அரச சேவையை ஒன்லைனுக்கு மாற்றுவதே ஊழலுக்கு எதிரான சிறந்த தீர்வு – ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலத் நசீர் அல்மேரி

editor

இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு அதானி குழுமத்திற்கு ஒப்புதல்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு

editor