உள்நாடு

வெள்ளியன்று முதல் தனியார் பேருந்துகளின் சேவை முற்றாக தடைபடும்

(UTV | கொழும்பு) – எரிபொருள் நெருக்கடி காரணமாக தனியார் பேருந்துகளின் சேவை இன்று (15) 80% வரை தடைபடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று சுமார் 20% பேருந்துகள் இயங்கினாலும், வெள்ளிக்கிழமைக்குள் எரிபொருள் கிடைக்காவிட்டால், பேருந்து சேவைகள் முற்றாகத் தடைப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் ஜனாதிபதிகளின் விவகாரத்தில் அரசாங்கம் பாதாள குழுக்களை போல் சண்டித்தனமாக செயற்பட கூடாது – மனோஜ் கமகே

editor

வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது டெங்கு நோய் தோற்று

இராஜினாமா கடிதத்தை சஜித் பிரேமதாசவிடம் கையளித்தார் சமிந்த விஜயசிறி எம்.பி

editor