சூடான செய்திகள் 1

எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா முழுமையாக விடுதலை

(UTVNEWS | COLOMBO) –  தன் மீது முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை என தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Related posts

சிறைக் கைதிகளுக்கும் வாக்குரிமை வழங்கக் கோரி மனுத்தாக்கல்

வாத்துவ 4 பேர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் – இருவரும் மீண்டும் விளக்கமறியல்

அனுஷ்க கோஷால் மற்றும் அமில சம்பத் விளக்கமறியலில்