சூடான செய்திகள் 1

எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லை…

(UTV|COLOMBO) மத்திய வங்கியின் பிணை முறி சம்பவம் தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் தனக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்  பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை

பசிலின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது

மாவனல்லை பிரதேசத்தில் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயம்