உள்நாடுசூடான செய்திகள் 1

எந்தவித நிபந்தனைகளும் இன்றி அரசுக்கு உதவத் தயார்

(UTV| கொழும்பு) – நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த எந்தவித நிபந்தனைகளும் இன்றி அரசுக்கு உதவத் தயார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

Related posts

மேலும் 4 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் தாயகத்திற்கு

இலங்கை பொலிஸார் முன்னணியில்-ருவன் குணசேகர

அதிகரிக்கும் கோதுமை மாவின் விலை!