உள்நாடு

எத்தியோப்பியாவில் இருந்து 230 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எத்தியோப்பியாவில் சிக்கியிருந்த 230 இலங்கையர்கள் இன்று(06) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.1710 இலக்க விமானத்தில் இன்று அதிகாலை 3.50 அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

தொழில் நிமித்தம் எத்தியோப்பியா சென்றிருந்த நபர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் இவ்வாறு அழைத்தவரப்பட்ட அனைத்து இலங்கையர்களும் பி.சி. ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

பயங்கரவாத தடைச் சட்டம் விரைவில் நீக்கப்படும் – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor

கப்பலில் வைத்தே தரம் தொடர்பில் ஆராயப்படும்

புறக் கோட்டை மிதக்கும் சந்தை (புளோட்டிங் மார்கெட்) மீள் புனரமைப்பு