வணிகம்

அரிசி விலையை குறைக்க நடவடிக்கை

(UTV|COLOMBO ) – அதிகரித்துச் செல்லும் அரிசி விலையை எதிர்வரும் வாரத்தில் குறைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக தெரிவித்துள்ளார்.

ஹொரன பேருந்து சாலையில் இன்று(01) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் பிரதமரும் அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிகாட்டியுள்ளார்

Related posts

25 லட்சம் தேயிலை கன்றுகளை வளர்ப்பதற்கு திட்டம்

புதிய 1,000 ரூபா நோட்டு வெளியீடு

சீன மக்கள் வங்கியுடன் இருபுடை நாணயப் பரஸ்பர பரிமாற்றல்