உள்நாடு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை தடையின்றிய மின்சாரம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நாளை முதல் வழமைக்கு திரும்பும் தபால் சேவைகள்

குப்பைக்குள் தவறுதலாக வீசப்பட்ட நகையை மீட்ட – சுகாதார பணியாளர்கள்.

இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியது