உள்நாடு

எதிர்வரும் 6 ஆம் திகதி தபால் நிலையங்களில் சேவைகள் இடம்பெறாது

(UTV|கொழும்பு)- தவிர்க்க முடியாத காரணங்களினால் நாட்டில் உள்ள அனைத்து தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்களில் எதிர்வரும் சனிக்கிழமை(06) சேவைகள் இடம்பெறாது என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Related posts

“நோர்வூட் பிரதேச செயலகம் இடமாற்றப்படாது! எம்.பி ஜீவனிடம் தெரிவிப்பு.”

editor

அநுர இன்று முழு நாட்டிலும் வன்முறையை ஏற்படுத்தியுள்ளார் – அவர்களால் ஒரு பல்கலைக்கழகமும் இன்று மூடப்பட்டுள்ளது – சஜித்

editor

சிறுவர்களின் மனநிலையை வளப்படுத்துவதில் அதீத அக்கறைகொள்ள வேண்டும் – தலைவர் ரிஷாட்

editor