சூடான செய்திகள் 1

எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

(UTV|COLOMBO)-புதிய பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் சகல பாடசாலைகளிலும் எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை கல்வி அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.

பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், அதிபர்கள் மற்றும் பேராசிரியர் சபை  இதன்போது இணைந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

தெபுவன பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை

பெலியத்த பகுதியில் இன்று(14) துப்பாக்கிச்சூடு

மறு அறிவிப்பு வரும் வரை வில்பத்து தேசிய பூங்காவிற்கு செல்லத் தடை

editor