உள்நாடு

எதிர்வரும் 14-ம் திகதி வரை மின்வெட்டு இல்லை

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 14-ம் திகதி வரை மின்வெட்டு இல்லை என்பதால், இருக்கும் திறன் மூலம் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களை கோருகிறது.

Related posts

இராணுவ சதித்திட்டத்தைத் தொடர்ந்து மியான்மாரை உன்னிப்பாகக் கண்காணிக்கும் இலங்கை

“இந்தியாவில் கைதான ஐ.எஸ் நபர்கள் தொடர்பில் வெளியான மற்றுமொரு தகவல்” நாட்டாமை ஒருவர் தொடர்பாம்!

விகாரையின் நிர்மான பணிகள் – கிழக்கு ஆளுநரின் உத்தரவின் பேரில் நிறுத்தம்!