சூடான செய்திகள் 1

எதிர்வரும் 13ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தில்?

(UTV|COLOMBO) நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 13ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

அதிபர், ஆசிரியர்களுக்கான வேதன பிரச்சினை, கடந்த 30 மாதங்களாக வழங்கப்படாதுள்ள நிலுவைத் தொகையை மீள வழங்குதல், ஓய்வூதியம் தொடர்பான முரண்பாடு என்பவற்றை முன்நிறுத்த குறித்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக, அந்த சங்கத்தின் உபத் தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

 

Related posts

மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண புதிய இயந்திரம் – யாழ். பல்கலைக்கழக மாணவனின் கண்டுபிடிப்பு

editor

50 ஆயிரம் தண்டப் பணத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்

நியோமல் ரங்கஜீவ பிணையில் விடுதலை