சூடான செய்திகள் 1

எதிர்வரும் 09,10ம் திகதிகளில் ரயில்வே பணிப்புறக்கணிப்பு

(UTV|COLOMBO) எதிர்வரும் 09ஆம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள சில புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

வட மாகாண கல்வித்துறையில் குறைகேள் விசாரணைக் குழு

தமிழர்களின் சமஷ்டியை விஞ்ஞாபனத்தில் தெளிவுபடுத்த வேண்டும் – ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கோரிக்கை

10 பேருக்கு சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல்