சூடான செய்திகள் 1

எதிர்க்கட்சித் தலைவரிடம் அறிக்கை கையளிப்பு

(UTV|COLOMBO) நாட்டில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாகவும், நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் தொடர்பாகவும் ஆராயப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய அறிக்கை, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம், முன்னாள் பாதுகாப்பு பிரதானி தலைமையிலான குழுவினரின் நேற்று (02) கையளித்தனர்.

Related posts

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

உலகில் மகிழ்ச்சியான நாடுகளில் இலங்கை முன்னேற்றம்

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவிப்பு