உள்நாடு

எதிர்கட்சியினரின் கோஷத்தினை தொடர்ந்து பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியை பதவி விலகுமாறு தெரிவித்தும் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பப்பட்டதனை தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகள் ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

தேர்தல் வெற்றிக்காக போலியான வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி வழங்கியது – நாமல் எம்.பி

editor

ஷிராந்தி ராஜபக்ஸவின் சகோதரர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

editor

இன்று முதல் மூன்று நாட்களுக்கு வான் சாகச கண்காட்சி