உள்நாடு

எகிறும் ‘டெங்கு’

(UTV | கொழும்பு) –  சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, இம்மாதம் கடந்த 28 நாட்களில் 10,213 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், கடந்த மாதத்தில் இந்த தொற்றுநோய் வேகமாக பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்புடன், இந்த ஆண்டு பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 34,419 ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளில் மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு நோயாளிகளின் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ள சூழ்நிலையில் இது மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.

Related posts

மருதானையில் சைக்கிள் ஒன்று காருடன் மோதி விபத்து – ஒருவர் பலி

editor

கடன் பெற்றவர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

சத்திர சிகிச்சைகளை நிறுத்துமாறு சுற்றறிக்கைகள் வௌியிடப்படவில்லை