உள்நாடு

எகிறும் கொரோனா : இன்றும் 2,173 பேர் அடையாளம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,173 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 212,834 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

மேலும் சில பகுதிகள் முடக்கம்

இதுவரை 411 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

கொழும்பு உட்பட சில இடங்களில் கொரோனா பரவும் சாத்தியம்