உள்நாடு

ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரிக்க குழு நியமனம்

(UTV | கொழும்பு) – கடந்த ஐந்து வருட காலப்பகுதிக்குள் 4 அரச வங்கிகளில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நால்வர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

மின் தடை – விசாரணைக்காக குழு நியமனம்

‘இலங்கை கால்பந்து சம்மேளனம்’ கோபா குழு முன்னிலையில் அழைப்பு

அமெரிக்க துணை உதவி செயலாளர் இலங்கை விஜயம்