உள்நாடு

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களுக்கு மாத்திரமே தே.அ.அ.முறை

(UTV | கொவிட் 19) – நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களுக்கு மாத்திரம் மே மாதம் 11ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் பிரகாரம் வீட்டிலிருந்து வெளியேறும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு இது பொருந்தாது என அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

தந்தையின் மறைவையடுத்து நாடு திரும்பினார் இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே

editor

எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்த அர்ச்சுனா – சிவில் செயற்பாட்டாளர்கள் சிஐடியில் முறைப்பாடு

editor

“ஒரு நாட்டின் பாதுகாப்பு பாதுகாப்பாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் இருக்க வேண்டும்”