உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3296 பேர் கைது

(UTV|கொழும்பு)- ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் ஒழுங்கு விதிகளை மீறிய 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த நபர்களிடம் இருந்து 12 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறியமை தொடர்பில் இதுவரை 3296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு நிதியுதவி வழங்க திட்டமில்லை

மலையக மக்களுக்காக நிதியம் தொடர்பில் ராதா கருத்து

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]