உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 124 பேர் கைது

(UTV | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை குற்றச்சாட்டில் இதுவரை 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நான்காம் திகதி முதல் இன்று காலை ஆறு மணிவரையான காலப்பபகுதியிலேயே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தத

இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 34 வாகனங்களும் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாடசாலைகள் மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பம்

பிரதமரின் விலகல் – உண்மையில்லை என்கிறது பிரதமர் ஊடகப் பிரிவு

ஜனாதிபதிக்கு மரக் காய்ச்சல் வந்திருப்பதாக சொல்கிறார்கள் – ரவூப் ஹக்கீம் எம்.பி

editor