உள்நாடு

ஊரடங்கு குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு

(UTV | கொழும்பு) – நாடு முழுவதும் நாளைய தினம் (06) ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளுக்கு ஏமாற வேண்டாம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related posts

பிள்ளையான் பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைப்பு!

editor

அமைப்பாளர்கள் இராஜினாமா – ஐக்கிய மக்கள் சக்திக்குள் பெரும் நெருக்கடி

editor

இலங்கையினுள் அவசர பாவனைக்காக ரஷ்யாவின் ஸ்புட்னிக் V