உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 602 பேர் கைது

(UTV|கொழும்பு) – இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 602 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, 169 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன் கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலபப்குதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 34,733 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த காலப்பகுதியில் 8 ஆயிரத்து 883 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

ஜனாதிபதி, பிரதமருக்கு தபாலட்டை மூலம் மன்னாரில் கோரிக்கை

editor

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டுள்ள 21 நிறுவனங்கள் – பெயர் பட்டியலை வெளியிட்ட இலங்கை மத்திய வங்கி

editor

CID யில் முன்னிலையாகிய முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க

editor