உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 602 பேர் கைது

(UTV|கொழும்பு) – இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 602 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, 169 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன் கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலபப்குதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 34,733 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த காலப்பகுதியில் 8 ஆயிரத்து 883 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

கண் சொட்டு மருந்தை கறுப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை

அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டில் இருவர் கைது

50 மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு அனுமதி!