உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 5,386 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 8 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 5,386 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று மாத்திரம் ஊரடங்கு உத்தரவை மீறிய 201 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

அத்துடன் 1,358 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related posts

பொதுத் தேர்தல் – ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன்படி ஒரே அணியில் போட்டியிடவுள்ளோம் [VIDEO}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரவிசெனிவிரட்ண வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்.

தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு