உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 5,386 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 8 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 5,386 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று மாத்திரம் ஊரடங்கு உத்தரவை மீறிய 201 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

அத்துடன் 1,358 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related posts

இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு

MCC உடன்படிக்கை மீளாய்விற்கு அரசாங்கம் கால அவகாசம் கோரல்

பாயிஸ் முஸ்தபா தென்கிழக்கு பல்கலையின் வேந்தராக நியமனம்!