உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

(UTV|கொழும்பு) – கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 50,009 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 12 ஆயிரத்து 975 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இன்று காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணிவரையான காலப்பகுதிக்குள் ஊரடங்கு உத்தரவை மீறிய 225 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

நாமல் எம்.பிக்கு எதிரான வழக்கு – இரண்டு நீதிபதிகள் விலகல்

editor

ஓய்வூதியத் திணைக்களத்தின் அறிவித்தல்

கரையோர பாதை ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு