உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

(UTV|கொழும்பு)- நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 45 ஆயிரத்து 115 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 11 ஆயிரத்து 699 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஒரு தொகை சிகரட் பொதிகளுடன் இருவர் கைது

ஐ.நா பொதுச் செயலாளரின் அறிக்கைக்கு இலங்கை பதில்

பிரதமர் தினேஷ் பசில் ராஜபக்சவை சந்தித்தார்