உள்நாடு

ஊரடங்கு உத்தரவினை மீறிய 691 பேர் கைது

(UTV | கொழும்பு) –  ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 88 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவரையில் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 691 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ரணில்!

editor

இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை – ஜனாதிபதி அநுர (விசேட உரை தமிழில்)

editor

மேல்மாகாணத்தில் 404 பேர் கைது