அரசியல்உள்நாடு

ஊடக பிரதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் கௌசல்யா ஆரியரத்ன

ஊடகத்துறை பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன இன்று (11) தனது கடமைகளை நாரஹேன்பிட்டியவிலுள்ள ஊடக அமைச்சில் பொறுப்பேற்றார்.

நேற்றைய தினம் (10) இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பின் போது அவருக்கு ஊடகத்துறை பிரதியமைச்சுப் பதவி வழங்கப்பட்டது.

Related posts

பிணையில் செல்ல திலும் துஷித்தவுக்கு அனுமதி [UPDATE]

SLFP அரசிலிருந்து விலகத் தயார் : இன்று மாலை ஜனாதிபதியுடன் சந்திப்பு

தொலைபேசி உரையாடல்கள் 12 இனையும் தனக்கு பெற்றுத் தருமாறு சட்டமா அதிபர் பணிப்பு