அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு

களுத்துறை பகுதியில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் இன்று (04) இரவு இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வேட்பாளர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும், அவரது நிலைமை மோசமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுகிறது.

Related posts

மண்சரிவு காரணமாக 59 பேர் இடம்பெயர்வு

CEYPETCO விலையும் அதிகரிப்பு

‘ஷேக் ஹேண்ட்ஸ் – 1’ எனும் பாகிஸ்தான் – இலங்கை இராணுவ கூட்டு களப் பயிற்சி நிறைவு விழா [VIDEO]