அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் – தேர்தல் ஆணையம் நாளை கூடுகிறது

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு 28ஆம் திகதி புதன்கிழமை கூடவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து விவாதித்த பின்னரே உள்ளாட்சி தேர்தல் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

Related posts

தற்போதைய நெருக்கடி நிலைமை : நீடிக்கும் கலந்துரையாடல்கள்

எதிர்வரும் 20 : 9வது பாராளுமன்றம்

நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எவ்வித தீர்மானங்களும் இல்லை