அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 01 மணி வரை வாக்குப்பதிவு வீதங்கள்

இன்று (06) மதியம் 01 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 40% ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

இன்று மாலை 4 மணி வரையில் பொது மக்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு,

மன்னார் – 47%
பதுளை – 48%
மொனராகலை – 43%
திகாமடுல்ல – 41%
கேகாலை – 40%
அநுராதபுரம் – 40%
கிளிநொச்சி -39%
மட்டக்களப்பு – 38%
புத்தளம் – 38%
இரத்தினபுரி – 37%
கம்பஹா – 36 %
யாழ்ப்பாணம் – 34%

Related posts

மேல் நீதிமன்ற நீதிபதி கிஹானிடம் 5 மணிநேர வாக்குமூலம் பதிவு

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மேலும் இருவர் பூரண குணம்

கொரோனா பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு