உள்நாடு

உள்நாட்டு பயணிகள் விமான சேவைக்காக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

(UTV|கொழும்பு) – கொழும்பு நகரில் உள்நாட்டு பயணிகள் விமான சேவைக்காக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விமான பயணத்திற்காக மாத்திரம் பதிவுசெய்யப்பட்ட விமானங்களை காலிமுகத்திடலில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் விளையாட்டுத் திடலில் தரையிறக்க முடியும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

25 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

Related posts

அவசர சிகிச்சைக்காக 48 மணி நேரத்தில் வைத்திய முகாம்[PHOTO]

சுயாதீன ஆணைக்குழுக்கள் ஒழிக்கப்படும்

அனைத்து பல்கலைக்கழகங்களும் திறப்பு