உள்நாடு

உலகிற்கு விடை கொடுத்த மெனிகா யானை

பெல்லன்வில ரஜமஹா விகாரையில் இருந்த 76 வயதுடைய ‘மெனிகா’ என்ற யானை இன்று (06) மதியம் உயிரிழந்தது.

வரலாற்று சிறப்புமிக்க பெல்லன்வில ரஜமஹா விகாரையின் பெரஹெர ஊர்வலத்தில் மெனிகா என்ற யானை பல ஆண்டுகளாக பங்கேற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சம்மாந்துறை பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி கடமையேற்பு!

editor

தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் தொடர்பில் இராணுவ தளபதி கருத்து

உக்ரைனில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதி