உலகம்சூடான செய்திகள் 1

உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|சீனா ) – கொரோனா வைரஸ் தொற்று காரணாமாக உலகளவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 8 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நோய்த்தொற்று காரணமாக இதுவரை 88 ஆயிரத்து 377 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை ஸ்கொட்லாந்துக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்தது.

Related posts

இஸ்ரேலிய பெண் பணயக் கைதியை விடுதலை செய்த ஹமாஸ்

editor

மட்டு பல்கலை: கட்டுப்பாடு தொழில்நுட்ப கல்லூரிக்கு – பாதுகாப்பு பேரவை

காசா யுத்தத்தை நிறுத்த திரண்ட இஸ்ரேல் மக்கள் – டெல்அவிவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

editor