விளையாட்டு

உலகக் கிண்ணத் தொடரிலிருந்து பினுர விலகல்

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ, 2022 ஆம் ஆண்டு ஆடவர்களுக்கான டி20 உலகக் கிண்ணத் தொடரினை முழுவதுமாக இழந்து மீண்டும் இலங்கைக்கு திரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இவ்வருட ஒலிம்பிக் போட்டியில் இலங்கையினை பிரதிபடுத்தி மெதில்டா

RR – MI அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று

ரி20 உலகக்கிண்ணம் – கிண்ணத்தை வென்றது இந்தியா!