உள்நாடு

உலக வல்லரசு நாடுகளைவிட கொரோனாவில் இலங்கை முன்னேற்றம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாட்டு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, உலக வல்லரசு நாடுகளைவிட கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இலங்கையால் முடிந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வைரஸ் பரவல் குறைந்து காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25 ஆவது நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு கலந்துரையாடல்

editor

அநுரகுமார தாக்கல் செய்துள்ள மனு 20 ஆம் திகதி பரிசீலனைக்கு

நுரைச்சோலை அனல்மின் நிலைய முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் தேசிய அமைப்பிற்கு