உலகம்

உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கிய உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

(UTVNEWS | AMERICA) – அமெரிக்காவினால் உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளையும் நிறுத்துவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

குறித்த அறிவிப்பை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பானது சீன நாட்டினருக்கு மாத்திரம் சாதகமாக செயற்படுவதாக குற்றம் சுமத்தி டொனல்ட் ட்ரம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பிற்கு 58 மில்லியன் ரூபாய் நிதியுதவியளிக்க அமெரிக்கா தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புதினின் அறிவிப்பினால் அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடும் ரஷ்ய ஆண்கள்

இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

editor

இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசிய ஈரான்

editor