உள்நாடு

உரிய முறையில் சட்டத்தினை அணுகுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை

(UTV|கொழும்பு) – குற்றஞ்சாட்டின் பேரில் கைது செய்வது தண்டனையின் ஒரு பகுதி இல்லை என்பதோடு, கைது செய்யப்படும் நபரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது மற்றும் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைக்கு இடையூறு விளைவிப்பது மற்று உரிய முறையில் சட்டத்தினை அணுகுமாறும் பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும், தூரநோக்குடன் உரிய முறையில் கடமையினை செய்யுமாறும் இதன்போது சட்டமா அதிபரின் ஆலோசனைகளை கடைபிடிக்குமாறும் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

“தேர்தலை நடத்தாவிட்டால், கட்டுப்படுத்த முடியாத போராட்டம் வெடிக்கும்” மகிந்த தேசப்பிரிய

கடந்த கால அரசுகளைப் போன்று அநுர அரசும் ஏமாற்றும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றது – ஜோசப் ஸ்டாலின்

editor

இ.தொ.க வின் முக்கிய உறுப்பினர் ஆறுமுகம் கணேசமூர்த்தி காலமானார்!