உள்நாடு

உரக் கப்பல் நாளை நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – 40,000 மெற்றிக் தொன் உரங்களை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று நாளை இரவு இலங்கையை வந்தடைய உள்ளது.

இதேவேளை, குறித்த கப்பலுக்கு மேலதிகமாக மேலும் 25,000 மெற்றிக் தொன் உரத்தினை அடுத்த இரண்டு நாட்களில் இலங்கைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி உரக்கப்பல்கள் வருகையின் பின்னர் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் உர விநியோகம் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

சம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

பாராளுமன்ற தேர்தலில் 113 இற்கும் அதிகமான ஆசனங்களை பெற்று வரலாற்று சாதனைப் படைப்போம் – பிரதமர் ஹரிணி

editor

மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – பலர் காயம்

editor