உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விஜேதாச ராஜபக்ஷவுக்கு அழைப்பு

(UTV|கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அது, பாராளுமன்றில் மற்றும் அதற்கு வெளியே தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் நடவடிக்கை தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறித்து வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக எனத் தெரிவிகப்படுகின்றது.

Related posts

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு விரைவில்

மின்சாரம் தாக்கி தாயும் மகனும் பலி

editor

எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள “கிளீன் சிறிலங்கா” வேலைத்திட்டம்

editor