அரசியல்உள்நாடு

உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அஞ்சலி செலுத்தினார்

பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானப்படை வீரருக்கு எதிர்க்கட்சித் தலைவர் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வென்னப்புவ, லுணுவில பகுதியில் உலங்குவானூர்தியை தரையிருக்கும் வேளையில் இடம்பெற்ற விபத்தில், உயிரிழந்த இலங்கை விமானப் படை விமானி விங் கமாண்டர் நிர்மலா சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிக்கொண்டிருந்த போது வென்னப்புவ, லுணுவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

Related posts

17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை

editor

எடுத்த கடனை கொடுக்க முடியாமல் தாயும் குழந்தைகளும் விஷமருந்தியுள்ளனர்

இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 11 கிலோ தங்கத்துடன் மூன்று பேர் கடலில் வைத்து கைது

editor