உள்நாடு

உயிரிழந்த தெஹிவளை விலங்குகள் சரணாலயத்தின் – பிரதான பாதுகாப்பு அதிகாரி!

(UTV | கொழும்பு) –   தெஹிவளை விலங்கியல் பூங்காவின் பிரதான பாதுகாப்பு உத்தியோகத்தர் நேற்று பிற்பகல் மரமொன்று முறிந்து மின்சார கேபிள் கம்பத்தில் மோதி அவர் மீது விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர். 54 வயதான உப்புல் செனரத் மரகண்ட என்ற குறித்த அதிகாரி தனது பகலுணவுப் பொதியை சரணாலயத்தினுள் கொண்டு வரும்போது இந்த சம்பவத்தின் மூலம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தையடுத்து அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள்

போதைப் பொருள் வியாபாரி உட்பட நால்வர் வளத்தாப்பிட்டியில் கைது!

editor

ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விஜயம்

editor